நவம்பர்- 14- 2016 இற்கான தகவல்
மன அமைதிக்கும் ஆனத்தத்திற்கும்
உள்மனதைப்போல் உதவக்கூடியவர்கள் யாருமில்லை.
பஞ்சசீலர்கள் என்று கூறப்படுவோர்;
கூறும் நல் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளல்ல.
வாழ்க்கைத் தத்துவங்கள்.
வாழும் வழிமுறைகள்.
(பஞ்சசீலங்களாவன :-
ஒழுக்கம், நேர்மை, உண்மை, நியாயம், நீதி )